Friday, September 23, 2016

வந்ததோ...!


காலில் இருந்து
களற்றி எறிந்தாள்.
தாவிப் பிடித்தேன்
சலங்கை எனவே......
வந்ததோ சலங்கை அல்ல
என் காதலியின்
காற் செருப்பு.

No comments:

Post a Comment