Tuesday, May 29, 2012

காதலித்துப் பார் கண்ணீர் வரும்





காதலித்துப் பார்.......!
கவிதைவரும் என்றார்கள்......
காதலித்தேன் - ஒரு
கன்னியை.... – வந்தது
கவிதை அல்ல
கண்ணீர்.



No comments:

Post a Comment